11/09/2018

தனிநாடாக தமிழகத்தை பிரிக்கணும் என்று சொன்னதற்கே கைதா?


சோபியா ‘பாசிச பாசக ஒழிக’ என்றதற்கு கைது செய்யப்பட்டது எப்படி பாசிசமோ அது போல கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு பெயர் தான் பாசிசம்.

தனித்தமிழ் நாட்டை ஆதரித்து கருத்து தெரிவித்தால், தேசியத்தை காக்கும் நலனில் இருக்கும் மாநில அரசு, பதிலுக்கு ‘இந்தியா இப்போதே ஒன்றிய அரசு தான், இந்தியா தமிழர் நலனில் அக்கரை கொண்ட அரசு, தமிழ்நாடு எனப்படும் தேசம்/statehood/மாநிலத்திற்கு சட்டத்தில் உள்ளது போல மாநில சுயாட்சி அதிகாரத்தை வழங்கிவிட்டால், புதிதாக தனிநாடு கோர அவசியமில்லை.’ என்று பதில் கருத்து வைப்பதை விட்டுவிட்டு கைது செய்வது என்பது தன் பக்கம் இருக்கும் பரவீனத்தையும் மேலே குறிப்பிட்ட சட்டங்கள் நியாயங்கள் மற்றும் உரிமைகள் ஏட்டளவில் மட்டும் இருப்பதையே காட்டுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.