11/09/2018

செய்தி: "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்கிற நூலை, அதன் பதிப்பகத்தாரும், அப்புத்தகத்தை எழுதிய திரு. தமிழ்வாணன் அவர்களின் மகனான திரு. லேனா. தமிழ்வாணன் அவர்கள், அப் புத்தகத்தை வாபஸ் பெற்றார்...


அதற்கான வாக்குறுதி பத்திரத்தை, திரு. EVS ராஜகுமார் நாயுடு முன்னிலையில், சென்னையில் உள்ள ராயல் லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் வைத்து வழங்கினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.