11/09/2018

அதிகார வர்க்கத்தின் ஆகச்சிறந்த வேலை...


தனக்கு எதிரான ஒருத்தனை ஒருபோதும் தன்னுடைய ஊடகங்களின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்காது..

அப்படி கொண்டு சேர்க்குமேயானால் அது மக்களை பிரிப்பதற்காக தான் இருக்குமே தவிர, மக்களை ஒன்றிணைப்பதற்காக இருக்க வாய்ப்பே இல்லை..

ஏனெனில் அதுதான் அதிகார வர்க்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.