11/09/2018

இடைக்காட்டு சித்தர் - அது என்ன எட்டிரண்டு....?


யோக ஞானம் பயில்வோர் ஒவ்வொருவரும் அறிந்து தெளிய வேண்டிய தத்துவம் தான் இந்த எட்டிரண்டு.

ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஆதாரம் இந்த எட்டிரண்டு தத்துவம் தான்.

அண்ட சராசரங்கள் முழுதும் நீக்கமற நிறைந்திருப்பது இது ஒன்றுதான்.

இதன் மகத்துவம் உணர்ந்து தெளிந்தவர்களுக்கே சித்த ரகசியம் சித்திக்கும்.

எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.

"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை"

என்கிறார் இடைக்காட்டு சித்தர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.