23/10/2018

விடுதலை புலிகள் ஆதரவு - தனித் தமிழ்நாடு - ராஜீவ் கொலைக்குப் பாராட்டு - 1992ல் பாமக இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்...



பாமக நிறுவனர் உயர்திரு. மருத்துவர் இராமதாசு அவர்கள்...

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்..

புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்..

தனித் தமிழ்நாடு பற்றியும்..

இனப்பற்றுடன் வெளிப்படையாகப் அன்று பேசிய போது ( அன்றே பாமக தமிழ் தேசியத்திற்கான போராட்டத்தை தொடங்கி விட்டது ) அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை..

ஏடு: செங்கோல்  நாள்: 20.09.1992.

தலைப்பு: ராஜீவைக் கொன்றவன் என் தோழன், தமிழகப் பிரிவினையும் கோருவோம் பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்..

குறிப்பு : இன்று தமிழ் தேசியம் பேசுகின்ற பலர்.. அன்று திராவிடத்திற்கு கூஜா தூக்கிட்டு தமிழ் தேசியத்தை ஆதரிக்காதவர்கள் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.