02/12/2018

பழனி கோவிலில் குருக்கள்களின் வசூல் வேட்டை...


திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி திருக்கோவிலில்  உளே உள்ள குருக்கள் அனைவரும் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்கின்றன கோவில் விபூதி மற்றும்  குங்குமதிர்காக, மக்கள் உண்டியலில் செலுத்தப்படும் பணத்தை எங்களிடம் கொடுங்கள் என்று உள்ளே உள்ள குருக்கள் வாங்கி கொள்கிறார்கள்.

இதற்கு  பழனி தேவஸ்தானம் போர்டு சரியான தீர்வு காண வேண்டும்,மக்கள் ஆகிய நாமும் பணத்தை உண்டியலில் மற்றும் செலுத்த வேண்டும், கோவில் உளே உள்ள குருக்கள் இடம் பணத்தை கொடுக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.