02/12/2018

உலகின் திகில் கிளப்பும் தீவு...


அல்டாப்ரா தீவு (Aldabra Island)...

செஷல்ஸ் நாட்டின் தீவு. லட்சக்கணக்கான ஆமைகள் வசிக்கும் தீவு.

1888-ல் செஷல்ஸ் அரசாங்கம் இந்தத் தீவில் ஒரு கிராமத்தை உருவாக்கி மக்களை வாழச் செய்தனர்.

ஆனால், குடிநீர் ஆதாராமற்ற இந்தத் தீவில் மக்களால் தொடர்ந்து வசிக்க முடியவில்லை.

இந்த வழி கப்பல்களில் போவோர் ஆமைகளை வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆமைகளே அழியும் நிலை ஏற்பட்டது.

ஆனால், 1950களுக்குப் பிறகு இந்த வழியில் போகும் கப்பல்கள் தீவை எட்ட பயப்படத் தொடங்கினர்.

காரணம் இன்றுவரைத் தெரியவில்லை.

பல ஆண்டுகள் யாரும் அதன் அருகே போகவில்லை.

இன்று ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.