02/12/2018

வாழ்க்கையை வாழுங்கள்...


நாம் எதை நினைக்கிறோமோ அதுபோலவே உருவாகி செல்கிறோம்.

நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

எதை நாம் எப்போதும் சிந்திக்கிறோமோ அந்த சிந்தனைகள் நம்மை மாற்றி விடுகின்றன.

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்வை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் மனதில்  தினமும்.

வெறுப்புள்ளவை, துக்கமுள்ளவை, வேதனைகளை, மறந்து விடுங்கள் குப்பை என்று.

பின் உங்களை யார் வந்தாலும் மகிழ்வில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது.

உங்கள் எண்ணங்களுக்கு சக்தி அதிகம்
 மக்களுக்கு அன்பு பெருகட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும்.

வாழ்க்கையை தேடி நீங்கள் செல்ல வேண்டாம்.

வாழ்க்கையை வாழுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.