02/12/2018

அதிர்வலைகள்...


ஒவ்வொரு மனிதனை சுற்றிலும் பல கண்களுக்கு தெரியாத  அதிர்வலைகள் இருக்கிறது...

மனிதனின் உயிரே ஒரு அதிர்வு தான்..

ஒவ்வொரு மனிதனும் உயிரினங்களும் அதிர்வலைகளுடன் இனைந்து இருக்கிறது.

அந்த அதிர்வலைகள் பிரபஞ்சத்தில் இனைந்து  இருக்கிறது.

நமது உணர்வு முதற்கொண்டு எல்லாமே அதிர்வு தான்.

அந்த உணர்வுகளை (அதிர்வுகளை) இயற்கையிடம் மட்டுமே உணர முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.