12/12/2018

அவன் தோற்றுவிட்டான் என தம்பட்டம் அடிக்காதே... காட்சிகள் மட்டுமே மாறுகிறது...


இப்போது வாக்கு எந்திரத்தில் எந்த கோளாறும் இல்லையென்று பல விவாதங்கள் வரும்..

அந்த விவாதங்களும் அவனுக்கு சாதகமாகவே இருக்கும், பொது தேர்தலில் அந்த விவாதத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வான்..

அவ்வளவே.....

ஒருவன் நம் தொப்புள் கொடியான ஈழத்தை அறுத்து எறிந்தவன்..

இன்னொருத்தன் நாம் அந்த தொப்புள் கொடியை பற்றி பேசக் கூடாது என நினைப்பவன்..

அவனை கலாய்ப்பதால் உனக்கு என்ன பலன்..?

உடனே ஒரு கேள்வி எழும், நீங்கள் இப்படி பதிவு போடுவதால் உங்களுக்கு என்ன பலன்..? என்று..

இங்கு அனைத்தும் ஒரு Trend..

அதுபோல் அரசியல் வியாதிகளை கலாய்ப்பதும் ஒரு Trend..

இது தான் Trend என நான் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை..

கலாய்க்கும் பதிவுகள் மிஞ்சிப்போன 50-நண்பர்களுக்குள்ளேயே அடங்கிவிடும்..

ஆனால் என் பதிவு 10-பேருக்கு தான் செல்லும், அதில் கண்டிப்பாக ஒரு உவன் நான் கூறியதை அவன் பார்வையில் செம்மைப்படுத்துவான்...

உதாரணம் நிறைய இருக்கிறது..

ஆனால் நீங்கள் கலாய்க்கும் பதிவின் பலன்..? பலன் அடைந்தவர் இருக்கிறார் என்றால் அதற்கு உதாரணம் தாருங்கள்..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.