12/12/2018

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


1800 களின் பிற்பகுதியில், கலிஃபோர்னியா, ஓக்லாண்ட், இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில். தொல்பொருள் ஆராய்ச்சிக்காக , அரிசோனாவில் உள்ள ஹவா சுபாய் கேன்யனில் பண்டைய செவ்விந்திய குடியிருப்புகளை அகற்றி தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்க்கொண்டனர்.

பண்டைய செவ்விந்திய மூதாதையர்கள் வாழ்ந்த, ஹவா சுபாய் செங்குத்துப் பள்ளத்தாக்கின் சுவர்களில், டாக்டர் ஹப்பார்டு  விசித்திரமான பறவைகள்,  #டைனோசர் மற்றும் பிற விலங்குகளின் அழகிய சித்திரங்களை கண்டார்.

சில வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் இந்த செங்குத்து பள்ளத்தாக்கு சுவர்களில் ஒரு டைனோசரின் சித்திரவியலாளராக இருந்தார் என்பது, டைனோசர் பழங்கதை பற்றிய நாம் நம்பிக்கொண்டிருக்கும் கோட்பாடுகள் அனைத்தையும் உண்மையில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் இந்த சித்திரத்தை வரைந்த முந்தைய வரலாற்று கலைஞர், அதை உயிரோடு பார்த்திருக்க வேண்டும்..

டாக்டர் ஹப்பார்ட் மற்றும் அவரது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பரிணாமவாதிகளால் 165 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக  டிராசாக்ஸாக அடையாளம் காணப்பட்ட அடுக்குகளில் பாதுகாக்கப்பட்டுள்ள டைனோசர் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஒரு மிருகத்தின் (டைனோசர்) அத்தகைய பரிபூரணமான படத்தை அவர்கள் எப்படிக் கண்டிருக்கிறார்கள்? செவ்விந்தியர்கள் எப்படி அவைகளை அறிந்திருக்க முடியும்? அல்லது அதைக் கண்ட ஒருவர் (#வேற்றுகிரக) அவர்களுக்கு விவரித்திருக்க முடியுமா?.

பொதுவாக பரிணாமவாதிகளால் நடத்தப்பட்ட நம்பிக்கைப்படி, "டைனோசர் காலத்தில்" எந்த பிரமாண்ட பாலூட்டிகளும் இல்லை. ஓவியர்களின் மறுசீரமைப்பு பொதுவாக சதுப்பு நிலங்களில் வாழும் ஒரளவு பெரிய ஊர்வனவற்றை காட்டுகின்றன, இவை மற்ற வகை டைனோசர்களை விட தாமதமாக பரிணாம வளர்ச்சியுற்றன என்கிறார்கள்.  டாக்டர். ஜார்ஜ் கேய்லார்ட் சிம்ப்சன், என்பவர். அந்த நேரத்தில் (அதாவது கிரெடேசியஸ் காலத்தின் முடிவில் கூட) உருவாகிய ஒரே அளவிலான பாலூட்டிகள் "சிறியவை, பெரும்பாலும் சுட்டி அளவிலான மற்றும் அரிதானவை" எனக் கூறகிறார்.

இது மனித பரிணாம விதிகளில் முற்றிலும் சிந்திக்க முடியாதது, டைனோசர்கள் மற்றும் மேம்பட்ட பாலூட்டிகள் (யானைகள் அல்லது ஒட்டகங்களைப் போன்றவை) இணைந்திருக்கலாம். எனினும், டாக்டர் ஹப்பர்ட்டின் கண்டுபிடிப்புகள், மனித டைனோசர் பரிணாம  காலத்திற்குள் "குரங்குக் கோட்பாடு தவுடு போடியாகிறது அல்லவா. ஏனென்றால் அவர்கள் இணைந்து வாழ்ந்திருக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.