12/12/2018

விவசாயிகள் தமிழகம் முழுவதும் பிச்சை எடுக்க திட்டம்...


டெல்லியில் நவம்பர் 30 ஆம் தேதி இறந்த விவசாயியின் மண்டை ஓட்டில் ரூ.700/ பிச்சை எடுத்தேன். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டமான தஞ்சையில் வல்லத்தில் ரூ.299/ பிச்சை எடுத்தேன்.

அதனைத் தொடர்ந்து 11/12/2018 காலை 10 மணி அளவில் திருமழப்பாடியில் பிச்சை எடுக்க உள்ளேன். இந்த தொகையினை பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பி விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அனுப்ப உள்ளேன்

இவண்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவில் அங்கம் வகிக்கும் அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.