12/12/2018

ஊடகங்களே மக்களின் முதல் எதிரி...


ஊடகத்தை உதரி தள்ளிவிட்டு உங்கள் அறிவை வைத்து அன்புமணி, சகாயம்  போன்ற நல்ல தலைவர்களை தேடுங்கள் - சுய புத்தியை கொண்டு...

சொல் புத்தியை தூக்கியெரியுங்கள்...

சிந்தனை வரும் வரை நாம் அனைவரும் ஏமாளிகளே..

மக்களை ஏமாற்றி பிழைக்கும் மூன்று கூட்டு களவாணிகள்..

Corporate நிறுவனங்களின் விளம்பரங்களை போடவே பொழுது போக்கு ஊடகம்.

Corporate நிறுவனங்களுக்கு தேவையான அராங்கத்தை உருவாக்குவதும் தக்க வைப்பதுமே செய்தி ஊடகத்தின் ஆக சிறந்த வேலை..

தகுதியற்ற தலைவர்களை பெரிய ஆட்களாக்கி விடுதல் - ( கருத்து திணிப்பு முலம்) அறிவில்லாத பண ஆசை பிடித்தவர்களை தலைவர்களாக்கி அவர்களை வைத்து Corporate நிறுவனங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளும்..

இந்தியா எனும் மிக பெரிய சந்தையில் - We are consumers and voters.  அவ்வளவு தான்.

Corporate நிறுவனங்களின் விளம்பரத்துக்காகவே அனைத்து கேவலமான நிகழ்ச்சிகளும். 

மக்களை பார்க்க வைத்து Television rating point - TRP உயர்த்தி அதிக பணம் சம்பாதிக்கவே - Breaking news /கவர்ச்சி / காமெடி / கேவலமான நாடகங்கள்..

எதுவும் நன்மைக்காக அல்ல - விளம்பரத்திற்க்கு மட்டும்...

மக்களாகிய நாம
எதை படிக்கக் கூடாது,
எதை பார்க்கக் கூடாது,
எதை பேசக் கூடாது,
எதை சிந்திக் கூடாது,
எதை அறிந்து கொள்ளக் கூடாது,
எதை தெரிந்து கொள்ளக் கூடாது,

என்பதை எல்லாம் முடிவு செய்யும்  ஊடகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.