12/12/2018

வங்க கடலில் புயல் சின்னம்...


புயலாக மாறினால் "பேதாய்" என பெயர்...

இலங்கைக்கு தென்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது.

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த சில நாட்களில் தீவிர புயலாக மாறி சென்னை - நெல்லூர் இடையே இந்த வார இறுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.