15/04/2017

31-வது நாளாக டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் இன்று சேலை கட்டி, நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு போராடுகிறார்கள்...


சேலை கட்டியிருந்தாலாவது, மோடி எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தமாட்டாரா ? என்ற எதிர்பார்ப்பில் இதை செய்கிறோம் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இதை விட ஒரு கேவலம் பாஜக மோடிக்கு நேர்ந்து விடுமா என்ன ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.