15/04/2017

நெடுவாசலுக்கு இரயிலில் சென்ற மாணவ மாணவிகளை தீவிரவாதிகள் போன்று பின் தொடர்ந்து கரூரில் கைது செய்துள்ள காவல் துறை...


கொள்ளை அடிப்பவனும் கொலை செய்பவனும் குற்றச் செயலில் ஈடு பட செல்லும் போது போலிசாருக்கு மூக்கு வேர்ப்பதில்லை..

பொதுமக்களின் பிரச்சகைளுக்காக போராட நாங்கள் சென்றால் மட்டும் போலிசாருக்கு மூக்கு வேர்த்து எங்களை பின் தொடர்ந்து கைது செய்கின்றார்கள் என இளைஞர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.