15/04/2017

இளைஞர்களுக்கு வெற்றி...


இளைஞர்கள் பூட்டுப் போட வருகின்றார்கள் என்பதை தெரிந்து, முன் கூட்டியே டாஸ்மாக்கடையை இழுத்து மூடிய காவல்துறை, மாதவரத்தில் இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றி..

இருப்பினும் போராட்டம் நடத்த வந்த இளைஞர்களை சட்டப்படி கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

மாதவரத்தில்  இந்த டாஸ்மாக் கடை (கடை எண்) சட்ட விரோதமாக  செயல்பட்டு வந்தது குறிப்பிடதக்கது.

தமிழ்நாடு இளைஞர்கள் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.