15/04/2017

திமுக வின் டூபாக்கூர் வேலைகளை மக்கள் புரிந்துக் கொண்டார்கள்...

தஞ்சை போராட்டத்தில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்துப் போட்ட அரசியல்வாதிகளை வெளியே போகச் சொன்ன இளைஞர்கள்..

இளைஞர்களுடன் வாக்கு வாதம் செய்த திமுக வினர்.. போராட்டத்தில் தள்ளு முள்ளு...


தஞ்சையில் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள டி ஆர் பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் , மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதே நீங்க தானே ஏன் இங்கே வந்தீர்கள் என அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் போராட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இரண்டு இளைஞர்களை திமுகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.