15/04/2017

வர்தா புயலில விழுந்த மின்கம்பிகளை இன்னமும் சரி செய்யாததால், தாழ்வாக கிடந்த மின் கம்பியில் மிதித்து 6 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகள் பரிதாப பலி - திருவள்ளுர் பொன்னேரியில் நடந்துள்ள சோகம்...



பலியான  இருவரும் சகோரிகள் என்பது குறிப்பிடத்கது...

மத்திய அரசிடமிருந்து நிவாரணமும் வாங்கியாச்சு ஆனால் பாதிப்புகள் சரி செய்யப்படவில்லை..

இதனால் இரண்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.