15/04/2017

புழல் சிறையில் கவுதமன் தலைமையில் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்...


கத்திப்பாராவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைக்குள் இருந்து கொண்டே கோரிக்கை நிறைவேறும் வரை கால வரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.