15/04/2017

திராவிட கொள்ளை கூட்டம்...


கழக நிதி என்ற பெயரில் ஈவெ ராமசாமி தமது காலத்தில் வசூலித்து குவித்த பல கோடி ரூபாய் சொத்துக்கள. இப்பொழுது திராவிட தெலுங்கன் வீரமணி என்ற வியாபார மணியும் அவர் குடும்பமும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

தயவு செய்து கழக கண்மணிகள் யாராவது இதற்கு பதில் கூரவும்.

இதற்க்கு திராவிட தெலுங்கன் கோமாளிகளுடம் இருந்து பதில் என்ன?.

விடை தமிழனுக்கு வேண்டும்.

தமிழனை ஏமாற்றி ராமசாமி நாய்கர் சேர்த்த சொத்து தற்போது பொறம்போக்கு சொத்து தானே.. அது அரசாங்கத்தின் சொத்து தானே..

அப்படி என்றால் வீரமணி பொறம்போக்கு சொத்தை ஆட்டை போட்டு அனுபவித்து கொண்டிருக்கிறார் என்று தானே அர்த்தம். ஏன் அரசாங்கம் கண்டுக் கொள்ளவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.