12/04/2017

40 நாள் சிறைவாசத்திற்கு பிறகு ராமசீதாவிற்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்...


வாட்சப் ஃபேஸ்புக்கில் வந்ததைத் தான் நான் சொன்னேன் புதிதாக ஏதும் நான் சொல்லவில்லை என தனது ஜாமின் மனுவில் ராமசீதா கூறியுள்ளார்.

மேலும் தான் 40 நாட்கள் சிறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

தான் ஒரு அப்பல்லோ மருத்துவர் ஜெயலலிதா வரும் போதே இறந்து தான் வந்தார் என தீபா கூட்டத்தில் இவர் முன்னர் பேசியிருந்தார் அதற்காக இவரை போலிசார் கைது செய்திருந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.