12/04/2017

திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் கோரிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்த 7 பேர் மீது 15 பிரிவுகளில் காவல்துறை பொய் வழக்கு - பெண்கள் பரபரப்பு புகார்...


அடிவாங்கிய எங்கள் மீது 15 பிரிவுகளில் வழக்கா ? பொதுமக்கள் ஆவேசம்.


7 பேர் உட்பட கைது செய்துள்ள 27 பேரையும் விடுவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என சாமளாபுரம் பெண்கள் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.