12/04/2017

நேற்று வந்த ADSP பாண்டியராஜனை இன்று சாமளாபுரம் பக்கம் காணவில்லை...


திருப்பூர் சாமளாபுரத்தில் நேற்று போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த தலைமை தாங்கி பொதுமக்களை தாக்கிய ADSP பாண்டியராஜன் இன்று அந்த இடத்திற்கு வரவில்லை அவருக்கு பதிலாக வேறு போலிஸ் அதிகாரிகள் அங்கே வந்துள்ளனர்.

தனது அவலுகத்திலேயே அவர் இருப்பதாகவும், பத்திரிக்கையாளர்கள் இவர் மீது கொடுத்த புகாரில் விசாரனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.