12/04/2017

பிரதமர் மோடியின் படிப்பு குறித்து ட்வீட் செய்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் அரஸ்ட் வாரண்ட்...


பிரதமர் மோடி 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் அவரது டிகிரி சான்றிதழ் போலியானது என கெஜ்ரிவால் ட்வீட் செய்திருந்தார்.

இதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு கோர்டில் நேரில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டது.

கேஜ்ரிவால் நேரில் ஆஜராக அவகாம் கேட்டிருந்தார், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவர் ஆஜராகாததால் அவருக்கு பினையில் வெளி வருக் கூடிய அரஸ்ட் வராண்ட்டை பிறப்பித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.