12/04/2017

பாமக வழக்கறிஞர் பாலு அவர்கள் தொடர்ந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரிக்கின்றது...



பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் ADSP பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய வழக்கை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.