12/04/2017

போலிசாரின் காட்டுமிராண்டி தாக்குதலை குறிப்பாக திருப்புர் டிஎஸ்பி யை கண்டித்தும் சாராயக்கடையை திறக்கக் கூடாது எனக் கோரியும் திருப்புர் சாமளாபுரத்தில் பெண்கள் பொதுமக்கள் உண்ணாவிரதம்.. இரவிலும் தொடரும் போராட்டம்...


நீ அடித்த போதிலும் அறவழியில் உண்ணாவிரம் இருக்கின்றார்களே இவர்களை கண்ணத்தில் அறையவும் காட்டுமிராண்டித் தனமாக தாக்கவும் உனக்கு எப்படி மனம் வந்தது டிஎஸ்பி பாண்டியராஜன் ?


அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும் அப்படியே செயல்படுத்துவது தான் உனது வேலையா  அதற்காகவா எங்களது வரிப் பணம் உனக்கு சம்பளமாக தரப்படுகின்றது என பொதுமக்கள் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.