11/04/2017

திருப்பூரில்.. தடியடி பதட்டம்...


திருப்பூர் சாமனாபுரத்தில் புதிய சாராயக்கடையை திறக்கக் கூடாது என அறவழியில் போராடியவர்கள் மீது போலிசார் காட்டுமிராண்டி தாக்குதல், பெண்கள் மீது தடியடி, பொதுமக்கள் கல் வீச்சு. திருப்பூரில் பரபரப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.