11/04/2017

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட மாணவர்கள்...


டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து மத்திய அரசின் அலுவலகங்கள் நிறைந்துள்ள நுங்கம்பாக்கம் சாஸ்த்திரி பவனை மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.