11/04/2017

போராடிய பெண்களை ஆவேசமாக கண்ணத்தில் அறைந்து தாக்கும் திருப்பூர் டிஎஸ்பி , பொதுமக்கள் கடும் கண்டனம்....


ஊருக்குள் புதிய சாராயக்கடையை திறக்க வேண்டாம் என காலையில் இருந்து திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள் பொதுமக்கள் போராடி வந்தனர்.

இது மனித உரிமை மீறல் என பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.