11/04/2017

இந்தியாவில் எந்த மாநில பாஜக ஆட்களும் தன் சொந்த மாநில மக்களின் போராட்டங்களுக்கு எதிராக வாய் திறப்பதே இல்லை...


தமிழ்நாட்டில் மட்டும் தான் போராடுபவர்களுக்கு எதிராக பேசுவதோடு அவர்களை தயங்காமல் இழிவுபடுத்தவும் செய்கிறார்கள்..

நம் பருப்பை தமிழகத்தில் விற்கவே முடியாது என தெரியும் போது வரும் விரக்தி, ஆற்றாமை அது.

அப்புறம் எப்படி உங்க கட்சி உ.பி யில் கடனை ரத்து செய்தது..

GDP யில் தமிழகம் முதல் 5 இடங்களில் இருக்கு ராகவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.