11/04/2017

பன்னீர் செல்வம் மகனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை...


ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிடிவி மற்றும் ஒபிஸ் அணிக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் பன்னீர் செல்வத்தின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதை எதிர்த்து பன்னீர் செல்வம் தரப்பு உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தது, இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பன்னீர் செல்வத்தின் மகனை கைது செய்யக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.