11/04/2017

கோக் பெப்சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாமிர பரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடை - நெல்லை கலெக்டர் அதிரடி உத்தரவு...


பொதுமக்களின் குடிநீர் தேவைக்கே தாமிர பரணி ஆற்றின் தண்ணீர் பயன்படுத்தப்பட வேண்டும் என நெல்லை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப் 30 வரை கோக் பேப்சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்து நெல்லை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது உள்ள வறட்சியால் ஏப் 30 வரை மட்டுமே பொதுமக்களின் தேவைக்கு தாமிர பரணி ஆற்றின் தண்ணீர் வரும் என்பது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.