28/03/2018

ஸ்டெர்லைட் ஆலையின் திருட்டுத்தனம்...


ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மேலும் ஆலையின் விரிவாக்க பணிக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்றும்...

தனியார் பள்ளிகளின் உதவியுடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் அப்பகுதியில் படிக்கும் மாணவர்கள் மூலமாக பெற்றோர்களிடம் திருட்டு தனமாக கையெழுத்து வாங்குகிறது..

அதன் புகைப்படம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.