28/03/2018

தூத்துகுடி ஸ்டேர்லைட் அலைக்கு எதிராக மாபெரும் மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடந்ததுள்ளது...


இதைப்பற்றி எந்த அரசியல் கட்சிகளும் பெரிதாய் வாய்திறக்காமல் கள்ளமௌனம் சாதிப்பது...

அவர்களும் அந்த ஆலைக்கு ஆதரவு என்பதாகத்தான் அர்த்தம்.

மக்களின் உயிர் வாங்கத்துடிக்கும்  ஆலைகளின் அருகில் அரசு  அதிகாரிகள், அரசியல்வாதிகளின் குடும்பங்களை குடி அமர்த்த வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.