28/03/2018

யாருக்காக இந்த ஊடகங்கள் தமிழ் மண்ணில்..?


என் நிலத்தில் நீ பயணம் செய்கிறாய்.,..

ஆனால் எங்கள் மக்கள் தெருவில் நின்று கதறுவதை நீ மக்களுக்குச் சேர்க்க மனமில்லை எனில் , இது யார் குற்றம்...?

உன்னை கேள்விக்கேட்கிறோம்..
தூத்துக்குடி மக்களும் தஞ்சை டெல்டா மக்களின் போராட்டம் புரியவில்லையா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.