28/03/2018

தமிழ் விவசாயிகள் சங்கம். தூத்துக்குடி மாவட்டக்குழு....


மாவட்ட நிர்வாகத்தில் சில சமூக விரோதிகள்.. விவசாயிகள் என்ற போர்வையில் சில அதிகாரிகளை தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொண்டு. உண்மை நிலையை வெளிப்படுத்தும் தமிழ்விவசாயசங்க நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதும். அதிகாரிகள் மூலமாக பொய் வழக்குகள் போட முயற்ச்சிப்பதும் நடந்து வருவது தெரிகிறது.

இவர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் நாங்கள் தான் என்று ஒரு பொய்யான முகமுடியை மாட்டிக் கொண்டு
உண்மையான விவசாய சங்க பிரதிநிதிகள் மீது பொய் வழக்கு போட்டால்.. இவர்கள் செய்யும் ஊழல் வெளியில் தெரியாது என்று நினைக்கிறார்கள்.

இந்த சமூக விரோதிகள் தனிமனிதர்கள் தான். இவர்கள் பின்னால் மக்கள் ஆதரவு கிடையாது.

அதிகாரிகள் தான் இவர்களை உறுவாக்குவது என்று அம்பலமாகி விட்டது.

தமிழ் விவசாயிகள் சங்கம் உண்மையாக போராடுவதை இவர்களால் பொறுக்க முடியவில்லை.  ஊழல் செய்ய முடியவில்லை.

அதிகாரிகளை வைத்து தமிழ் விவசாய சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய முயற்ச்சி நடக்கிறது.

இந்த சமூக விரோதிகளின் முகமுடியையும் இவர்களுக்கு முகமுடி வாங்கி கொடுத்த ஊழல் அதிகாரிகளயும் பட்டியலிட்டு. மனித உரிமை ஆனையத்தில் வழக்கு பதிவு செய்ய தமிழ் விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

ஒன்று படுவோம்.
வெற்றி பெறுவோம்.
வாழ்க விவசாயிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.