22/07/2018

செல்பி மோகத்தால் 3000 வோல்ட் மின் கம்பியில் விழுந்த இளம்பெண்: அதிர்ச்சி...


மத்திய ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி ரயில் மேம்பாலத்தில் ஏறி செல்பி எடுக்க முயற்சித்தபோது தவறி கீழே விழுந்ததில் உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்டாள்.

ஆனால் 3000 வோல்ட் மின்சரம் பாய்ந்து கொண்டிருந்த அந்த கம்பியில் விழுந்தும், அவளது உடல் தரையைத் தொடாததால் அவள் உயிரிழக்கவில்லை. தனது தோழியுடன் குளிக்கச் சென்ற அந்த இளம்பெண் பாலத்தின் சுவர் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றிருக்கிறாள்.

அப்போது கால் தடுக்கி அவள் மின் கம்பியில் விழுந்து விட்டாள். அவளுடன் மொபைலில் பேசிக் கொண்டே வந்த தோழி என்ன ஆனாள் என்பது குறித்து தெரியவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.