22/07/2018

பாஜக மோடியும் ஹிட்லரும்...


ஒருமுறை ஹிட்லரிடம் அவரது காரியதரிசி கேட்டாராம், ஏன் நாட்டை எப்போதும் பதட்டமாகவே வைத்திருக்கிறீர்கள் என்று...

ஹிட்லர் சொன்னாராம்,

நான் ஏன் நாட்டை எப்போதும் பதட்டமாக வைத்திருக்கிறேன் தெரியுமா?

நாட்டை அமைதியாக வைத்தால் மக்கள் சிந்திக்கத் துவங்கி விடுவார்கள், சிந்திக்க ஆரம்பித்தால் நம் ஆட்சியின் தோல்விகள் வெளியே தெரிய ஆரம்பித்து விடும்.

எனவேதான் எப்போதும் எதையாவது செய்து மக்களை பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாராம்.

ஹிட்லரின் கருத்தை இன்றைய நவீன ஹிட்லர்களும் பின்பற்றத் துவங்கி விட்டார்கள் என்பது உறுதியாகி விட்டது..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.