22/07/2018

எதற்காக சேலம் 8 வழிச்சாலை..?


அடுத்த 10 ஆண்டுகளில் கார்களின் தேய்மானத்தைக் கணக்கிடும் அரசு, மக்கட்தொகைப் பெருக்கத்தினால் நீருக்கும் சோறுக்கும் ஏற்படவிருக்கும் தேவையை ஏன் கணக்கிடுவதில்லை..?

 எந்தத் தொழிற்சாலை அரிசியையும் பருப்பையும் உற்பத்தி செய்யும்? காய்கறி, பழங்களை விளைவிக்கும்? அவை நிலங்களில் தான் விளைந்தாக வேண்டும். எங்கள் நிலம் தராத பணத்தையா நீங்கள் தந்துவிடப் போகிறீர்கள்..?

மலைகள், காடுகள், கிராமங்கள், வேளாண் நிலங்களை அழித்து, மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயற்படுத்துவது தான் வளர்ச்சித் திட்டமா?

- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://youtu.be/jGD7lVskP4E

சேலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்த விடமாட்டோம் -  சேலம் மத்திய சிறையிலிருந்து பிணையில் விடுதலையான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.