24/04/2017

இன உணர்வு என்பது நவீன சமூகத்தின் அதாவது 19-ஆம் நூற்றாண்டின் கண்டு பிடிப்பு என்பதாவது தெரியுமா?


நாம் 21 இல் இருந்து கொண்டும்.. இன்னும் அந்ந உணர்விழந்து நிற்கிறோமே..

நமது தமிழினத்தின் வரலாற்றுச் சான்றை அறிவியல் கொண்டும் அகல்வாராய்ச்சி கொண்டும் தேடல் செய்யலாம்.. திராவிடத்துக்குள் ஏன் பதுங்கி இருக்க வேண்டும்..

இன உணர்வுருவாக்கத்தின் பின்னாவது திராவிட மாயைவிட்டு ஏன் தமிழகத் தமிழர்கள் வெளிவரவில்லை.

தமிழகத்தில் உள்ள தமிழர்களில் சில பகுதிகளில் இன்று வேற்று மாநில பூர்வீகத் தமிழ் மொழி பேசுவோரே தமிழர்களாக தங்களை இனங்காட்டி வாழ்கின்றனர். அதற்கு காரணமும்.. இந்தத் திராவிடம் தான்..

தமிழர்கள் தங்கள் தமிழ் தேசிய அடையாளங்களை சிறுகச் சிறுக அழித்து வருவதையே அல்லது மறந்து போவதையே இது காட்டுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.