24/04/2017

கிராமங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாக வேண்டுமா?


தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி  (21/04/2017) சென்னையில் அரசு மருத்துவர்கள் சார்பில் நடைபெற்ற உரிமை மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு பாமக எடுத்துரைத்த போது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.