24/04/2017

பெரியார் தொண்டன் கேள்வி...


பெரியார் கன்னடியர் என்பதற்காக கன்னடர்களுக்கு சாதகமாக என்ன செய்தார்?

என் பதில்...

(கன்னடர்கள் தப்பி விட்டனர்)

திராவிடம் என்ற அகண்ட கோணிக்குள் அடக்கி தமிழர்களின் தமிழின உணர்வை.. தேசிய உணர்வை அழித்ததும் தனித் தமிழ்நாடு உருவாவதற்கு எதிரான கருத்துக்களை விதைத்ததும்.. தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு என்பதன் மூலமான சாதியப் பிளவுகளை ஆழப்படுத்தியதும்.. மொத்தத்தில் தமிழகத்தை சமூக அளவில் பலவீன நிலையில் வைத்திருந்ததும் தான் கர்நாடகம் இன்று முதன்மை கொண்டிருக்க உதவியுள்ளது...

கன்னடர்களிடம் அடி வாங்கும் வரை திராவிடப் போர்வைக்குள் குளிர்காய்ந்து கொண்டிருந்த தமிழர்கள்.. அடி வாங்கியதும்.. வள்ளுவர் சிலையை உடைத்த போதும்.. அதை உணரத்தப்பட்டனர் என்பதை யாரும் மறுக்க முடியுமா...?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.