24/04/2017

பெரியார் தொண்டன் கேள்வி...


பெரியாரியத்தால் தமிழக பொருளாதாரம் எப்படி நசிந்து போனது என்று காட்டமுடியுமா?

என் பதில்...

பெரியாரால் தான் தமிழக பொருளாதாரம் மிளிரத் தொடங்கியது என்பதைக் காட்ட முடியுமா..?

மத்திய அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தமிழகத்திலும் செல்வாக்குச் செய்தது.

பெரியார் தான் சொல்லிட்டாரே.. வடநாட்டான் பிரதமராவதா..? இந்திய அரசியல் அமைப்பு தேவையில்லை.. நீதிமன்றங்கள் தேவையில்லை என்று..

பிறகெதற்கு இன்னும் இந்திய சட்டத்துக்கு அமைவாக சத்தியப் பிரமாணம் செய்து மாநில ஆட்சி நடத்துகின்றனர். பிரிந்து போக வேண்டியது தானே பெரியார் கொள்கைப்படி... திராவிட நாடாக அன்றி தமிழ்நாடாக. இதெல்லாம் நடந்திருந்தால்.. பெரியார் தமிழர்களுக்கு உதவினார் என்று சொல்லி வாதிடலாம்.

ஆனால்.. பேச்சும் செயலும்.. தமிழ் விரோதப் போக்கை வளர்க்க விரிவாக்கத் தான் உதவியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.