24/04/2017

தமிழர்களே சிந்திப்பீர்...


இன்று நாம் சாதியாலும் மதத்தாலும் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம்...

மதவாத கட்சிகள் நம்மை தமிழர்களாக உணர வைக்காது, நம்மை மதவாதிகளாக குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து மற்ற மதங்களுடன் நம்மை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.

திராவிடமோ சூழ்சியால்  நம்முள் சாதி சண்டை எற்படுத்தி குளிர் காய்க்கிறது..

தமிழர் ஒற்றுமையை மதத்தாலும் சாதியாலும் சீர்குலைத்து விட்டனர்.

தமிழர்கள் என்றுமே சாதி மதவாதிகள் அல்லர். இருந்தும் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை திராவிடர்களும் மதவாதிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர் .

தமிழர் என்ற இன அடையாளத்தை சிதைத்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.