24/04/2017

சிந்து வெளியில் கூட சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன, ஆனால் தமிழகத்தில் கீழடியில் ஏன் கிடைக்கவில்லை?


கீழடியில் இதுவரை கிடைத்துள்ள ஏறத்தாழ 5000  பொருட்களை ஆய்வு செய்கையில் ஒன்றில் கூட மதம் தொடர்பான அடையாளங்கள், குறிகள், கோயில்-ஆலய கட்டுமான சிதைவுகளோ, சிலை, பூஜை சம்பந்தமான ஒன்று கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனென்றால், பழங்காலத் தமிழர்களின் பண்பாடு இறந்த-மூத்தோர் வழிபாடு, போரிலோ, சண்டையிலோ , காட்டு விலங்குகளுக்கு எதிராக மக்களை பாதுகாக்கும் சண்டையிலோ இறந்த வீரர் நினைவாக நடுகல் நட்டு அதை வழிபாடு செய்வதே ஆதித் தமிழர் பண்பாடாகும். பிற்காலத்தில் தான் மதங்கள் தோன்றியிருக்க வேண்டும்.

சங்க இலக்கியங்கள் கூறுகின்ற, மதங்கள் தோன்றுவதற்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளம் தான் கீழடி..

அதனால் தான் இந்த ஆய்வை, அதன் துவக்க நிலையிலேயே, நிறுத்தி வைப்பது என்ற முடிவை பாஜக மத்திய அரசு எடுத்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.