24/04/2017

இந்தித் திணிப்புக்கு குடியரசு தலைவர் கொடுத்த ஒப்புதல் மக்களாட்சி என்னும் சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட இறுதி ஆணி...


இப்போது இந்திய கடவுச்சீட்டை பெறும் விண்ணப்பத்தை இந்தியில் தாக்கல் செய்யலாம். கடவுச்சீட்டு அலுவலகத்தில் உள்ள கணினி அனைத்தும் இந்தியில் இயங்கும். அங்கு இந்தி திணிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இந்தி தெரியாதவர்களுக்கு அவர்கள் பாடம் எடுப்பார்கள்.

நாம் தமிழில் கடவுச்சீட்டு வேண்டும் என்று குரல் எழுப்பாதவரை இவர்கள் இந்தியை மேலும் மேலும் கடவுச்சீட்டில் திணிப்பார்கள். என் கடவுச்சீட்டை கூட என் மொழியில் கிடைக்காத அவலம் இந்திய நாட்டில் மட்டுமே நடக்கும்.

பதிவு - இந்தி திணிப்புக்கு எதிரான மக்கள் இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.