17/04/2017

இரும்பில் வெல்டிங் செய்தது அல்ல, ஒட்டு இல்லாமல், ஒரே கல்லாலான சங்கிலி...


ஆயிரம் வருடங்களுக்கு முன் எப்படி செய்திருப்பார்கள் ?

கற்பனை செய்யவே கடினமாக உள்ளது..

செய்யும் போது ஒன்று உடைந்திருந்தாலும் அவ்வளவும் வீண்.

இது போன்று ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வடிவங்களில், ஆயிரம் கால் மண்டபத்தை அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன இந்த சங்கிலிகள்...

இடம் : காஞ்சிபுரம் கோவில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.