17/04/2017

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இது வரை எந்த நிறுவனமும் உரிய அனுமதி பெறவில்லை - தென் மண்டல பசுவை தீர்ப்பாயம் விளக்கம்...


பரிசோதனை நடத்த மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர், மத்திய அரசிடம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் லெபாரட்ரி நிறுவனம் இதுவரை அனுமதி பெறவில்லை என தென் மண்டல பசுவை தீர்ப்பாயம் விளக்கம் அளித்துள்ளது.


இது தொடர்பாக ஒருவர் தொடர்ந்த வழக்கில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.