17/04/2017

தினகரன் திகாருக்கு போவான் போல...


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டெல்லி போலிசார் வழக்கு பதிவு, தினகரனிடம் விசாரனை நடத்த நாளை சென்னை வருகின்றனர்..


பெங்களுரை சேர்ந்த இடைத் தரகரிடம் 60 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, இடைத் தரகர் , சந்திரசேகர் என்பவரிடம் இருந்து 1.30 கோடியை போலிசார் கை பற்றியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.